LOADING...

நாமக்கல்: செய்தி

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்: விரைவில் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாகிறது நாமக்கல்

தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கும் நோக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டம் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாறத் தயாராக உள்ளது.